சேலத்தில் காதல் மனைவிக்காக தங்கையின் கணவனோடு சேர்ந்து நகை பறிப்பில் ஈடுபட்ட பாசக்கார அண்ணன்..!

0 3442
சேலத்தில் காதல் மனைவிக்காக தங்கையின் கணவனோடு சேர்ந்து நகை பறிப்பில் ஈடுபட்ட பாசக்கார அண்ணன்..!

சேலம் உள்ளிட்ட பல ஊர்களில், பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்டு வந்த இரண்டு பேரை கைது செய்த போலீசார், 15 சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.

கடந்த 26-ம் தேதி, சேலம் சூரமங்கலம் அருகே கோவிலுக்குச் நடந்து சென்ற பெண்ணிடம் இருந்து 4 சவரன் நகையை, இருவர் பறித்து சென்றனர்.

புகாரின் பேரில், தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில், வாகன தணிக்கையின் போது நகை பறிப்பில் ஈடுபட்ட இருவரை கைது செய்தனர்.

விசாரணையில், இருவரும் ஆடம்பரமாக செலவு செய்ய பல்வேறு பகுதிகளில் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments