பார்வையாளர்களுக்கு நாற்காலி வழங்கப்படாததால், கவுன்சிலர்கள் கூட்டத்திற்கு வீட்டிலிருந்தே நாற்காலியுடன் வந்த பெண் கவுன்சிலரின் கணவர்..!

0 2800
பார்வையாளர்களுக்கு நாற்காலி வழங்கப்படாததால், கவுன்சிலர்கள் கூட்டத்திற்கு வீட்டிலிருந்தே நாற்காலியுடன் வந்த பெண் கவுன்சிலரின் கணவர்..!

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பேரூராட்சியில் கவுன்சிலர்கள் கூட்டத்திற்கு பெண் கவுன்சிலரின் கணவர் ஒருவர் நாற்காலியுடன் வந்த நிகழ்வு அரங்கேறியுள்ளது.

பெண்ணாடம் பேரூராட்சியின் கடந்த மாத மாதத்திர கூட்டத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் பார்வையாளர்களுக்கு நாற்காலிகள் வழக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால், பெண்ணாடம்  5வது வார்டு கவுன்சிலர் செல்வியின் கணவர் அய்யப்பன் வீட்டிலிருந்தே நாற்காலியுடன் வந்து கூட்ட மன்ற அறையின் வெளியே நாற்காலியை போட்டு அமர்ந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments