பாரதிய கிசான் அமைப்பின் தலைவர் ராகேஷ் திகாயத் மீது மை தெளிப்பு.. பத்திரிகையாளர் சந்திப்பின் போது சம்பவம்..

0 3519
பெங்களூருவில், பாரதிய கிசான் அமைப்பின் தலைவர்களுள் ஒருவரான ராகேஷ் திகாயத் மீது கருப்பு மை ஊற்றப்பட்ட நிகழ்வு அரங்கேறியுள்ளது.

பெங்களூருவில், பாரதிய கிசான் அமைப்பின் தலைவர்களுள் ஒருவரான ராகேஷ் திகாயத் மீது கருப்பு மை ஊற்றப்பட்ட நிகழ்வு அரங்கேறியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில், விவசாய தலைவர் கொடிஹல்லி சந்திரசேகர் பணம் கேட்பது தொடர்பான வீடியோ ஒன்று வெளியானது.

இதுகுறித்து, ராகேஷ் திகாயத் மற்றும் யுத்விர் சிங் ஆகியோர் செய்தியாளர்களுக்கு விளக்கமளித்தனர். அப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிலர், திகாயத் மற்றும் யுத்விர் மீது கருப்பு மையை ஊற்றி, இருக்கைகளை தூக்கி அடித்து ரகளையில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments