திடீரென பறந்து வந்த கார் டயர்.. கண்ணிமைக்கும் நேரத்தில் விபரீதம்..!

0 3343

தேனியில், வேகமாக சென்ற காரில் இருந்து பறந்து வந்த ஸ்டெப்னி டயர், 3 பேர் மீது விழுந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.

தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகே வேகத்தடை இருப்பது தெரியாமல், வேகமாக கார் ஒன்று கடந்து சென்றது.

அப்போது காரின் மேல் பகுதியில் இருந்த ஸ்டெப்னி டயர் பறந்து வந்து, சாலையோரம்  நின்று கொண்டிருந்த 3 பேர் மீது விழுந்தது. இதில் 3 பேர் காயமடைந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments