ஆறு மாடுகளை அடித்து கொன்ற புலியை பிடிக்கும் பணியில் 120க்கும் மேற்பட்ட வனத்துறையினர் முகாம்.!

0 5642

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி அருகே ஆறு மாடுகளை அடித்து கொன்ற புலியை பிடிக்கும் பணியில் 120க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். 

சர்பவரம் கிராமம் அருகே உள்ள வனப்பகுதியில் கடந்த 10 நாட்களாக நடமாடி வரும் புலி ஒன்று அந்த பகுதியில் விவசாயிகள் வளர்த்து வந்த மாடுகளை அடித்துக் கொன்று தின்றுவிட்டது எனவே அந்த புலியை பிடித்து அடர்ந்த காட்டில் விடும்படி பொதுமக்கள் வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments