குழந்தையை முதுகில் கட்டிக்கொண்டே தூய்மை பணி செய்யும் பெண்..!

0 2880

ஒடிசாவில் பெண் தூய்மை பணியாளர் ஒருவர் தனது பெண் குழந்தையை முதுகில் கட்டிக்கொண்டு சாலைகளில் தூய்மை பணியை மேற்கொண்டு வருகிறார்.

மயூர்பஞ்சு மாவட்டத்தை சேர்ந்த லக்ஷ்மி என்ற பெண் பரிபாடா நகராட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.

தனியாக வசித்து வருவதால் தனது குழந்தையை வைத்துக்கொண்டே பணி செய்வதாக கூறும் அவர், இது தனது கடமை என்றும் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments