திருப்புவனம் மீன் சந்தையில் ஃபார்மலீன் கலந்த 36 கிலோ மீன்கள் பறிமுதல்.!

0 2912

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மீன் மார்க்கெட்டில் ஃபார்மலீன் கலந்த மீன்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்ததை தொடர்ந்து, மீன் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது சில வியாபாரிகள் பார்மலீன் கலந்த மீன்களை விற்று வந்ததை கண்டுபிடித்தனர்.

அவர்களை எச்சரித்த அதிகாரிகள், பறிமுதல் செய்த மீன்களை பேரூராட்சி குப்பை கொட்டும் கிடங்கிற்கு எடுத்துச்சென்று அழித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments