குடும்ப வன்முறையால் இரு கர்ப்பிணிகள், 4 வயது குழந்தை உள்பட 3 சகோதரிகள் தற்கொலை.. தற்கொலைக்கு தூண்டியதாக பெண்களின் கணவர்கள் கைது..!

0 3003
குடும்ப வன்முறையால் இரு கர்ப்பிணிகள், 4 வயது குழந்தை உள்பட 3 சகோதரிகள் தற்கொலை.. தற்கொலைக்கு தூண்டியதாக பெண்களின் கணவர்கள் கைது..!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் அருகே குடும்ப வன்முறை காணமாக 3 சகோதரிகள், பிறந்து 27 நாட்களே ஆன குழந்தையுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மூன்று பெண்களும் படிப்பை தொடர ஆர்வம் காட்டிய நிலையில், அவர்களது கணவர்கள் மூவரையும் அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால், பிறந்து 27 நாட்களே ஆன குழந்தை மற்றும் 4 வயது குழந்தையுடன் சேர்ந்து மூவரும் உயிரை மாய்த்துக் கொண்டதாக சொல்லப்படுகிறது.

இதில் இரு பெண்கள் கர்ப்பிணியாக இருந்துள்ளனர். தற்கொலை விவகாரம் தொடர்பாக மூன்று பெண்களின் கணவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments