நீலகிரியில் 2 பேரின் உயிரை பறித்த காட்டு யானை.. கும்கி யானைகளின் உதவியுடன் காட்டு யானையின் இருப்பிடத்தை தேடும் வனத்துறையினர்..!

0 2894
நீலகிரியில் 2 பேரின் உயிரை பறித்த காட்டு யானை.. கும்கி யானைகளின் உதவியுடன் காட்டு யானையின் இருப்பிடத்தை தேடும் வனத்துறையினர்..!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே 2 பேரின் உயிரை பறித்த காட்டு யானை இருக்கும் இடத்தை 2 கும்கி யானைகள் மற்றும் டிரோன் கேமிரா உதவியுடன் வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

ஓவேலியில் குடியிருப்பு பகுதிகளில் உலா வந்து கொண்டிருந்த காட்டு யானை ஒன்று, கடந்த 26-ம் தேதி கோவிந்தன் கடை என்ற இடத்தில் ஆனந்த் என்பவரையும், 27-ம் தேதி இரவில் பாரம் பகுதியை சேர்ந்த மும்தாஜ் என்ற பெண்ணையும் தாக்கி கொன்றது.

அவர்களது உறவினர்கள் வனத்துறையினரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியிருந்த சூழலில் அந்த யானை இருக்கும் இடம் தேடப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments