காசி விநாயகர் கோவில் வளாகத்திற்குள் முப்பெரும் சித்த மருத்துவ மையத்தை திறந்து வைத்தார் எம்.பி., ராஜேஷ் குமார்.!

0 2324

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆண்டலூர்கேட் பகுதியில் காசி விநாயகர் கோவில் வளாகத்திற்குள் தனியார் அறக்கட்டளை சார்பில் அமைக்கப்பட்டுள்ள முப்பெரும் சித்த மருத்துவ மையத்தை எம்.பி., ராஜேஷ்குமார் திறந்து வைத்தார்.

மைய திறப்பு விழாவை முன்னிட்டு, சித்த மருத்துவ சிகிச்சை முகாம் மற்றும் அரியவகை மூலிகை செடிகள் கண்காட்சியுடன் தனியார் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற யோகக்கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments