பாகிஸ்தான் எல்லையில் இருந்து பறந்து வந்த டிரோன்.. சுட்டு வீழ்த்திய போலீசார்..!

0 2411

ஜம்மு - காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் உள்ள டள்ளி ஹரியா சாக் பகுதியில் பாகிஸ்தான் எல்லையில் இருந்து பறந்து வந்த டிரோனை சுட்டு வீழ்த்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

வழக்கமான டிரோன் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டிருந்த போது,  பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இருந்து டிரோன் பறந்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரோன் சுமந்து வந்த பொருளை வெடிகுண்டு நிபுணர்கள் ஆராய்ந்து வருவதாக போலீசார் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments