விலை உயர்வால் தக்காளி டிரேயை திருடிய இளைஞர்.!

0 3041

சேலம் அருகே மளிகை கடையில் இருந்த தக்காளி டிரேயை திருடிச்சென்ற நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சேலம் மாவட்டம் இளம்பிள்ளையில் உள்ள ஒரு மளிகை கடையின் முன் இருந்த தக்காளி டிரேயை இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் எடுத்துச்சென்ற சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலானது.

புகாரின் பேரில், வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து தொடர் தக்காளி திருட்டில் ஈடுபட்ட சின்ராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments