இங்கிலாந்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு கப்பலில் தீ விபத்து.!

0 3460

இங்கிலாந்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு கப்பலில், தீ பற்றியதில் வானுயரும் அளவுக்கு கரும் புகை வெளியேறியது.

சொகுசு கப்பலில் எட்டாயிரம் லிட்டர் டீசல் இருந்ததே தீ விபத்திற்கான காரணமாக இருக்கலாம் என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்து உள்ளனர். கட்டுக்கடங்காத அளவில் கரும் புகை வெளியேறியதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது.

அருகாமை பகுதி மக்கள் வீட்டு கதவு மற்றும் ஜன்னல்களை திறக்க வேண்டாம் என்றும், கடற்கரை பகுதிகளில் உலாவ வேண்டாம் என்றும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments