பிரேசிலில் கொட்டித் தீர்த்த கனமழை பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 35 பேர் பலி

0 1716
பிரேசிலில் கொட்டித் தீர்த்த கனமழை பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 35 பேர் பலி

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கொட்டித் தீர்த்த கனமழை பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 35 பேர் உயிரிழந்தனர்.

பெர்னாம்பகோ மாகணத்தில் கடந்த இரு நாட்களில் கொட்டித் தீர்த்த கனமழை மற்றும் நிலச்சரிவில் வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. பேரிடரில் சிக்கி 35 பேர் உயிரிழந்த நிலையில் 700-க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து முகாம்வாசிகளாக மாறினர்.

மண் சரிவுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணியில் வீரர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் மீட்பு பணிகளுக்கு ராணுவத்தின் உதவியை மாகாண அரசு நாடியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments