விவசாயிகள் மானியத் தொகையான 21 ஆயிரம் கோடி ரூபாயை 31 ஆம் தேதி வெளியிடுகிறார் பிரதமர் மோடி

0 2239
விவசாயிகள் மானியத் தொகையான 21 ஆயிரம் கோடி ரூபாயை 31 ஆம் தேதி வெளியிடுகிறார் பிரதமர் மோடி

விவசாயிகள் மானியத் தொகையான 21 ஆயிரம் கோடி ரூபாயை பிரதமர் மோடி வரும் 31 ஆம் தேதி வெளியிட உள்ளார்.

கிஸான் சம்மான் நிதி என்ற திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு தலா ஆறாயிரம் ரூபாய் நிதி தவணை முறையில் வழங்கப்படுகிறது. இதையடுத்து இமாச்சலப் பிரதேசம் சிம்லாவில் மத்திய அரசின் திட்டங்களால் பயன்பெற்ற பயனாளிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாட உள்ளார்.

சிம்லாவிலிருந்து வீடியோ காணொலி வாயிலாக பிரதமர் உரையாட உள்ளதாக பிரதமர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments