ரயில்வே தண்டவாளத்திற்கு இடையே கிடந்த ஆண் குழந்தையின் சடலம்.. நரபலி கொடுக்கப்பட்டதா.?

0 3047

ஜோலார்பேட்டை ரயில்வே தண்டவாளத்தில் இரண்டு வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தை சடலமாக மீட்கப்பட்ட நிலையில், நரபலி கொடுக்கப்பட்டதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில்நிலையத்தில், இரவு ரோந்து பணி மேற்கொண்ட போலீசார், தண்டவாளத்துக்கு இடையே நெற்றியில் கருப்பு மை பூசி இருந்த ஆண் குழந்தையின் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments