பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு

0 3816
மக்களுக்காகக் காளை மாடுபோல உழைக்கப் போவதாகப் பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள அன்புமணி தெரிவித்துள்ளார்.

மக்களுக்காகக் காளை மாடுபோல உழைக்கப் போவதாகப் பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள அன்புமணி தெரிவித்துள்ளார்.

சென்னை அருகே திருவேற்காட்டில் நடைபெற்ற பாமக சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் புதிய தலைவராக அன்புமணி தேர்வு செய்யப்பட்டார்.

அதன் பின் மேடையில் பேசிய அவர், மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் ஜல்லிக்கட்டுக் காளைபோலத் துள்ளி வந்து உதவப் போவதாகத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments