அஸ்ஸாமில் மழையால் ஏற்பட்ட வெள்ளச் சேதத்தை மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பிய 2 குழுக்கள் ஆய்வு.!

0 1905

அஸ்ஸாமில் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட சாச்சார், தார்ரங் உள்ளிட்ட மாவட்டங்களில் மத்திய நிபுணர்க் குழுவின் வெள்ளச் சேதத்தை ஆய்வு செய்தனர்.

மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுப்பி வைக்கப்பட்ட முதல் சிறப்புக் குழுவினர் கரைகளை  உடைத்து ஆறுகள் விளைநிலங்களில் ஏற்படுத்திய சேதத்தை பார்வையிட்டனர்.

வெள்ள நிவாரணப் பணிகள் மற்றும் நிலச்சரிவு பாதிப்புகளையும் அவர்கள் நேரில் கண்டு ஆய்வு செய்தனர்.இது வரை வெள்ளத்திலும் நிலச்சரிவிலும் 30 உயிர்கள் பலியாகியுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments