பேத்தியை பாலியல் ரீதியாகக் கொடுமைப்படுத்திய முன்னாள் அமைச்சரை கைது செய்த போது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..!

0 3680
பேத்தியை பாலியல் ரீதியாகக் கொடுமைப்படுத்திய முன்னாள் அமைச்சரை கைது செய்த போது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..!

உத்தரகாண்ட் மாநிலத்தின் காங்கிரஸ் ஆட்சியில் முன்னாள் அமைச்சரான ராஜேந்திர பகுகுனா தண்ணீர்த் தொட்டி மீது ஏறி தம்மை தாமே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 59.

அவரது பேத்தியை அவர் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியதாக அவர் மருமகள் அவர் மீது அளித்த புகாரையடுத்து போலீசார் கைது செய்ய வந்த போது தண்ணீர்த்தொட்டி மீது ஏறி துப்பாக்கியால் சுட்டு சாகப் போவதாக மிரட்டல் விடுத்து பின்னர் இந்த விபரீத முடிவை மேற்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments