இறந்து போன தனது குட்டி யானையை தூக்கிக்கொண்டு சென்ற தாய் யானை

0 3382

மேற்குவங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள அம்பாரி தேயிலை தோட்ட பகுதியில் தாய் யானை ஒன்று இறந்து போன தனது குட்டி யானையை தூக்கிக்கொண்டு சென்ற காட்சிகள் வெளியாகி உள்ளன.

தகவல் அறிந்து சென்ற பின்னாகுரி நகர வனவிலங்குகள் பாதுகாப்பு குழுவினர் அந்த யானைக்குட்டியை மீட்பதற்குள் அந்த தாய் யானை குட்டியை சுமந்து கொண்டு ரெட்பேங்க் தேயிலை தோட்டப்பகுதிக்கு சென்றுள்ளது.

யானைக்குட்டி உயிரிழந்ததற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments