"பெற்றோர் பேச்சை கேட்டு நடக்க வேண்டும்" - அமைச்சர் சேகர் பாபு பேச்சு..!

0 2334

பெற்றோர் பேச்சை கேட்டு மாணவர்கள் நடக்க வேண்டும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அறிவுறுத்தி உள்ளார்.

சென்னை ராயபுரத்தில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியின் 58 வது ஆண்டு விழாவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு அமைச்சர் சேகர்பாபு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினர்.

அப்போது மேடையில் பேசிய அமைச்சர் சேகர் பாபு, வடசென்னையில் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் உட்கட்டமைப்பை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து வருவதாகத் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments