பிளாஸ்டிக் குடத்தினுள் தலையை விட்டு மாட்டிக் கொண்ட நாய் பத்திரமாக மீட்பு

0 2850
தஞ்சை மாவட்டம் இரும்புதலை அருகே பிளாஸ்டிக் குடத்தினுள் தலையை விட்டு மாட்டிக் கொண்ட நாய் பத்திரமாக மீட்கப்பட்டது.

தஞ்சை மாவட்டம் இரும்புதலை அருகே பிளாஸ்டிக் குடத்தினுள் தலையை விட்டு மாட்டிக் கொண்ட நாய் பத்திரமாக மீட்கப்பட்டது.

சாலையில் பல நாட்களாக தெரு நாய் ஒன்று, பிளாஸ்டிக் குடத்திற்குள் தலை சிக்கிக்கொண்ட நிலையில் சுற்றித்திரிந்ததாக வனவிலங்கு பாதுகாப்புதுறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் அளித்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த மெலட்டூர் பேரூராட்சி ஊழியர்கள் மற்றும் திருக்கருகாவூர் அரசு கால்நடை மருத்துவர், நாயின் தலையில் மாட்டியிருந்த குடத்தை பாதுகாப்பாக அகற்றினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments