தமிழகத்தில் குட்கா, பான்மசாலா, புகையிலைப் பொருட்களுக்கான தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு.!

0 2513

குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு மேலும் ஓராண்டு தடை விதித்து தமிழக அரசு  உத்தரவிட்டுள்ளது.

குட்கா, பான் மசாலா போன்ற போதை பொருட்கள் புற்றுநோய் உள்பட பல கேடுகளை உடலுக்கு விளைவிப்பதால் தமிழகத்தில் இவற்றை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments