கும்பகோணம் அருகே தீப்பற்றி எரிந்த டிப்பர் லாரி...! உயர் அழுத்த மின்கம்பி உரசியதால் தீ விபத்து

0 1901

கும்பகோணம் அருகே உயர் அழுத்த கம்பி உரசியதால் டிப்பர் லாரி தீப்பற்றி எரிந்தது.

தஞ்சாவூர் - விக்ரவாண்டி இடையே புதிதாக அமைக்கப்பட்டு வரும் தேசிய நெடுஞ்சாலைக்காக டிப்பர் லாரி மூலம் மணல் கொண்டுவரப்பட்டது.

மணலை கொட்டுவதற்காக டிப்பரை உயர்த்திய போது மின்கம்பியில் உரசி தீப்பற்றியது. தண்ணீரை வாரி இறைத்தும், டிப்பர் லாரியில் இருந்த தீயணைப்பு கருவிகளை பயன்படுத்தியும் தீ அணைக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments