கள்ளச்சாராயம் அருந்தியதில் 6 பேர் உயிரிழப்பு ; 12 பேருக்கு சிசிக்சை

0 2354
கள்ளச்சாராயம் அருந்தியதில் 6 பேர் உயிரிழப்பு ; 12 பேருக்கு சிசிக்சை

பீகார் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் கள்ளச்சாராயம் அருந்தியதில் கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் அருந்திய மேலும் 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

போலி மதுபாட்டில்கள் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்டதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இதுவரை 70 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments