மறைந்த பாடகர் எஸ்.பி.பி நினைவாக "எஸ்பிபி வனம்" என்ற பூங்கா திறப்பு..!

0 3110

கோவை மாவட்டம் பேரூர் பச்சாபாளையம் பகுதியில் மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நினைவாக, எஸ்பிபி வனம் என்ற பூங்கா திறக்கப்பட்டது.

பேரூர் செட்டிபாளையம் ஊராட்சி மற்றும் சிறுதுளி அமைப்பின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பூங்காவில் இசை குறிப்பு வடிவில் நடைபாதை கட்டப்பட்டுள்ளது.

இதனை எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி.பி சரண் மற்றும் எஸ்பிபியின் சகோதரி எஸ்.பி சைலஜா இணைந்து திறந்து வைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments