தந்தை உயிரிழந்த நிலையில், மன(வலி)மையுடன் பொதுதேர்வு எழுதிய மாணவி..!

0 2544

ராமநாதபுரம் மாவட்டத்தில் தந்தை உயிரிழந்த நிலையில், பதினொன்றாம் வகுப்பு மாணவி ஒருவர் மன உறுதியுடன் பொதுதேர்வு எழுதினார்.

பட்டணம்காத்தான் பகுதியைச் சேர்ந்த செந்தாமரைக்கண்ணன் நேற்றிரவு திடீரென காலமானார். அவரது உடல் அடக்கம் செய்யப்படாத நிலையில், ஓராண்டு படிப்பு வீணாகி விடக்கூடாது என உறவினர்களும், ஆசிரியர்களும் அறிவுறுத்தியதால் மகள் சங்கமித்ரா மிகுந்த மனவேதனையுடன் உயிரியல் தேர்வு எழுதினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments