கஞ்சா தடுப்பு வேட்டையில் இதுவரை 20000 பேர் கைது

0 3751

தமிழகத்தில் கஞ்சா தடுப்பு வேட்டையில், இதுவரை 20 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த டிஜிபி சைலேந்திரபாபு, மீண்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

சென்னை அடுத்த ஆவடி காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments