நடிகை நயன்தாரா குலதெய்வ கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு..!

0 5407
நடிகை நயன்தாரா குலதெய்வ கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு..!

கும்பகோணம் அருகே வழுத்தூர் கிராமத்தில் உள்ள காஞ்சி காமாட்சியம்மன் ஆலயத்தில் நடிகை நயன்தாரா பொங்கல் வைத்து வழிபட்டார்.

முன்னதாக இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் அங்கு அவர் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபட்டார். நடிகை நயன்தாரா வந்திருப்பதை கேள்விபட்டு ஏராளமான கிராம மக்கள் அங்கு திரண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments