உ.பி மற்றும் ஹரியானாவில் கனமழையால் போக்குவரத்து பாதிப்பு; ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற அறிவுறுத்தல்

0 2445

உத்தரப்பிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்களில் இன்று காலை பெய்த கனமழையால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

உத்தரபிரதேச மாநிலத்தின் நொய்டா, காசியாபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments