திருவாரூர் தியாகராஜர் கோவிலில் விமரிசையாக நடைபெற்ற தெப்பத் திருவிழா..!

0 2531

திருவாரூர் தியாகராஜர் கோவில் நடைபெற்ற தெப்பத்திருவிழாவின் இறுதி நாளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

இந்நிகழ்ச்சியின் போது சிறப்பு அலங்காரத்தில் பார்வதி சமேத கல்யாணசுந்தரர் எழுந்தருள, தெப்பம் குளத்தின் கீழ்கரை பகுதியில் புறபட்டு தென்கரை, மேல்கரை, வடகரை வழியாக 3 முறை வலம் வந்தது.

வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் இசை கச்சேரியுடன் தண்ணீர் மிதந்து வரும் அழகுமிகு காட்சியை பக்தர்கள் 4 கரைகளிலும் திரண்டு கண்டுகளித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments