மும்பையில் உள்ள பார்வையற்றோர் இல்லத்தின் மாடியில் பயங்கர தீ விபத்து

0 2577

மும்பையில் உள்ள வோர்லியின் ஹேப்பி ஹோம் பார்வையற்றோர் இல்லத்தின் வளாகத்தில்,  மூன்றாவது மாடியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

4 தீயணைப்பு வாகனங்கள் சென்ற வீரர்கள் தீயை அணைப்பதிலும் கட்டடத்தில் உள்ளவர்களை வெளியேற்றுவதிலும் ஈடுபட்டு, அனைவரையும் பத்திரமாக வெளியேற்றினர்.

  உயிர்ச்சேதம் ஏதுமில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தீ முழுவதும் அணைக்கப்பட்ட பின்னரே சேதம் குறித்து தெரிய வரும். தீ விபத்து ஏற்பட்டது எப்படி என்று விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments