விரைவில், உலகத்தின் பாதுகாப்பு தளவாட உற்பத்தி மையமாக இந்தியா திகழும் - ராஜ்நாத்சிங்

0 2784

விரைவில், உலகத்தின் பாதுகாப்பு தளவாட உற்பத்தி மையமாக இந்தியா திகழும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூருக்குச் சென்ற அவர், ராணுவ அமைப்புகள் மற்றும் பாதுகாப்புத்துறை எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர்  பேசிய அவர், பாதுகாப்புத்துறையில் நமது தொழிற்துறை அளித்து வரும் பங்களிப்பால், நாளுக்கு நாள் அதன்  ஏற்றுமதி அதிகரித்துவருவதாக குறிப்பிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments