இந்திய அரசு இலங்கைக்கு மேலும் 40 ஆயிரம் டன் டீசல் அனுப்பிவைப்பு

0 2962

இலங்கைக்கு இந்தியா மேலும் 40 ஆயிரம் மெட்ரிக் டன் டீசலை அனுப்பிவைத்தது.

இந்தியா அனுப்பிவைத்த டீசல் இன்று கொழும்பு வந்தடைந்ததாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

கடந்த புதன்கிழமை தமிழக அரசு சார்பில் முதற்கட்டமாக இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்ட சுமார் 9 கோடி ரூபாய் மதிப்பிலான 9,500 டன் அரிசி, 200 டன் பால்பவுடர், 30 டன் மருந்துபொருட்கள் இன்று இலங்கை சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments