கன்னியாகுமரியில் ஆட்டோ மீது சிமெண்ட் கலவை லாரி மோதி விபத்து.!

0 2616

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே ஆட்டோ மீது சிமெண்ட் கலவை லாரி ஏறி இறங்கியதில் 5 பேர் படுகாயமடைந்த நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரணியல் பகுதியை சேர்ந்த பிரேம்நாத் என்பவர் தனது ஆட்டோவில், சாலையை கடப்பதற்காக காத்திருந்தபோது, அவ்வழியே வேகமாக வந்த சிமெண்ட் கலவை லாரி, கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ மற்றும் அருகில் இருந்த இருசக்கர வாகனம் மீது ஏறி இறங்கியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments