குஜராத்தில் 3 சரக்கு வாகனங்கள் தீப்பிடித்து எரிந்து விபத்து.!

0 2264

குஜராத்தில் மூன்று சரக்கு வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததில் சம்பவ இடத்திலேயே 2 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். ஆரவல்லி மாவட்டத்தில் உள்ள மொடசா - தன்சுரா சாலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீயை முழுவதும் அணைத்தனர். படுகாயம் அடைந்த மேலும் இரண்டு பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments