திடிரென டெல்லியில் வானிலை மாற்றம்.. ஆக்ராவுக்கு திசை திருப்பி விடப்பட்ட மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் பயணம் செய்த விமானம்..

0 2636
மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் பயணம் செய்த விமானம் டெல்லியின் வானிலை மாற்றம் காரணமாக ஆக்ராவுக்கு திசை திருப்பி விடப்பட்டது.

மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் பயணம் செய்த விமானம் டெல்லியின் வானிலை மாற்றம் காரணமாக ஆக்ராவுக்கு திசை திருப்பி விடப்பட்டது.

வடோதராவில் இருந்து டெல்லி திரும்பிக் கொண்டிருந்த ராஜ்நாத்சிங்கின் விமானத்தைப் போல் பல்வேறு திசைகளில் இருந்து டெல்லி நோக்கி வந்த 11 விமானங்கள் டெல்லியில் மழை பெய்ததன் காரணமாக தரையிறக்க முடியாமல் வேறு நகரங்களுக்குத் திருப்பி விடப்பட்டன.

முன்னதாக குஜராத் மாநிலம் வடோதராவில் பேசிய அவர், பாதுகாப்புத் துறையில் இந்தியா தற்சார்பு நிலையை அடையும் திசை நோக்கி முன்னேற்றம் கண்டுள்ளதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments