கொலம்பியாவில் 10 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்த கனமழை.. வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள், வாகனங்கள்..

0 1963
கொலம்பியா நாட்டில் 10 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து கொட்டித் தீர்த்த கனமழையால் நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது.

கொலம்பியா நாட்டில் 10 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து கொட்டித் தீர்த்த கனமழையால் நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது.

Villavicencioவில் அமைந்துள்ள Colombian நகரில் சாலைகளில் மழை வெள்ளம் ஆறாக பாய்ந்தோடிய வண்ணம் உள்ளது. வீடுகளில் வெள்ளம் புகுந்து கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாலைகளில் நிறுத்தப்பட்டிருக்கும் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. இந்த கனமழை காரணமாக ஆயிரத்து 200க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து தவிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments