ஐநா.பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் உடனடியாக தேவை - குடியரசுத் தலைவர் வலியுறுத்தல்

0 2044
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

கரீபியன் நாட்டின் செயின்ட் வின்சென்ட் பிரதிநிதிகள் சபை சிறப்புக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஐநா.பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தத்தை வலியுறுத்தி பேசினார்.

இன்னொரு உலகப் போர் ஏற்படுவதைத் தவிர்க்கவும், இப்போது உள்ள முக்கியப் பிரச்சினைகளை தீர்க்கவும் அமைக்கப்பட்ட பன்னாட்டு அமைப்புகளில் பல நாடுகளின் பிரதிநிதித்துவம் இருந்தால்தான் பிரச்சினைகளை விவாதிக்க வழி கிடைக்கும் என்றும் ராம்நாத் கோவிந்த் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments