அஸ்ஸாமில் கனமழை காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு

0 1695
அஸ்ஸாமில் பெய்த கனமழையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் நேற்று சாச்சார் ஆற்றின் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்தனர்.

அஸ்ஸாமில் பெய்த கனமழையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் நேற்று சாச்சார் ஆற்றின் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்தனர்.

அஸ்ஸாமில் உள்ள 29 மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் சுமார் 7 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 80 ஆயிரம் ஹெக்டேர் விளை நிலங்களும் 2 ஆயிரத்து 251 கிராமங்களும் வெள்ளத்தில் மிதக்கின்றன. நூற்றுக்கணக்கான முகாம்களில் பல்லாயிரம் பேர் அடைக்கலம் புகுந்துள்ளனர். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments