ஆயுதங்களை இறக்குமதி செய்த இந்தியா, இப்போது ஆயுத ஏற்றுமதி செய்கிறது - அமைச்சர் ராஜ்நாத் சிங்

0 3681
ஆயுதங்களை இறக்குமதி செய்த இந்தியா, இப்போது ஆயுத ஏற்றுமதி செய்கிறது - அமைச்சர் ராஜ்நாத் சிங்

மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளராக இருந்த இந்தியா, இப்போது ஆயுத ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக ஆகியுள்ளதாகப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ஒரு காலத்தில் பாதுகாப்புத் துறைக்குத் தேவையான ஆயுதங்கள், தளவாடங்கள் அனைத்தும் வெளிநாடுகளில் இருந்து வாங்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

பாஜக ஆட்சியில் 309 பொருட்களைப் பட்டியலிட்டுக் குறிப்பிட்ட நாளுக்குப் பின் அவற்றை வெளிநாட்டில் இருந்து வாங்கக் கூடாது என முடிவு செய்ததாகவும், அதன்படி உள்நாட்டில் ஆயுத உற்பத்திக்கான நடைமுறைகள் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments