சிறு சேமிப்பு திட்டம் என்ற பேரில் சுமார் 5 கோடி ரூபாய் மோசடி செய்த தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்

0 2915
சிறு சேமிப்பு திட்டம் என்ற பேரில் சுமார் 5 கோடி ரூபாய் மோசடி செய்த தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்

தருமபுரி மாவட்டம் பொம்மிடியில் சிறு சேமிப்பு திட்டம் என்ற பேரில் சுமார் 5 கோடி ரூபாய் மோசடி செய்த தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் எஸ்.பி. அலுவகத்தில் புகாரத்துள்ளனர்.

அமுத சுரபி என்ற பெயரில் கடந்த 5 ஆண்டுகளாக தனியார் கடன் கூட்டுறவு சங்கம் இயங்கி வந்தது. தொடங்கிய முதல் 2 ஆண்டுகளில், தொடர்ந்து 360 நாட்கள் தொடர்ந்து பணம் செலுத்தியவர்களுக்கு, தொகைக்கேற்ப 10 முதல் 20 சதவீதம் வரை கூடுதல் தொகை சேர்த்து வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 10 நாட்களாக அலுவலகம் திறக்கப்படாததால் சந்தேகமடைந்த மக்கள் எஸ்.பி அலுவலகத்தில் புகாரளித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments