கோவிட் தடுப்பூசி திட்டம் குறித்து மத்திய அரசு இன்று ஆலோசனை..!

0 2137

கோவிட் தடுப்பூசி திட்டம் குறித்து மத்திய அரசு இன்று மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்த உள்ளது.

மத்திய சுகாதார செயலர் ராஜேஷ் பூஷண் தலைமையில் தடுப்பூசித் திட்டம் ஆய்வு செய்யப்படுகிறது.

இதுவரை 192 கோடி டோஸ்களை இத்திட்டத்தில் இந்தியா இலவசமாக செலுத்தியுள்ளது.

12 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு 3 கோடிக்கும் அதிகமான சிறுவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதே போல் 18 வயது முதல் 59 வயதுக்குட்பட்டோருக்கான முன்னெச்சரிக்கை பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments