முதலமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார் பேரறிவாளன்.!

0 3374

முதலமைச்சரை நேரில் சந்தித்தார் பேரறிவாளன்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, பேரறிவாளன் அவரது தாயார் அற்புதம் அம்மாள் நேரில் சந்தித்தனர்

சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார் பேரறிவாளன்

அற்புதம் அம்மாளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார்

தமது விடுதலைக்கு எடுத்த முயற்சிகளுக்காக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார் பேரறிவாளன்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments