அதிகரிக்கும் கொரோனா...அரசு அதிகாரிகளின் அலட்சியப்போக்கு தான் காரணம்...கடுப்பான கிம் ஜொங் உன்..!

0 3431

அரசு அதிகாரிகள் தங்கள் அலட்சியப்போக்கால் கொரோனா பரவலை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த தவறி விட்டதாக வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

வட கொரியாவில் அண்மையில் பரவிய கொரோனாவால் இதுவரை 62 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 17 லட்சத்து 20,000 பேர் காய்ச்சல் அறிகுறிகளுடன் உள்ளனர்.

கொரோனா பரவல் தடுப்பு பணிகளுக்காக தலைநகர் பியோங்யாங்-கிற்கு ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments