ஹெலிகாப்டரில் இருந்து கப்பலைத் தாக்கும் ஏவுகணையை ஏவிச் சோதனை..!

0 2621

இந்தியக் கடற்படையும் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனமும் இணைந்து ஹெலிகாப்டரில் இருந்து கப்பலைத் தாக்கும் ஏவுகணையை ஏவிச் சோதனை நடத்தியுள்ளன.

இன்று ஒடிசாவின் பாலாசூர் கடற்பகுதிக்கு மேலே வானில் பறந்த கடற்படையின் சீ கிங் 42B ஹெலிகாப்டரில் இருந்து ஏவுகணை ஏவப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments