பேரறிவாளன் விடுதலை வரவேற்கத்தக்கத்து; மகிழ்ச்சி அளிக்கிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 4371
பேரறிவாளன் விடுதலை வரவேற்கத்தக்கத்து; மகிழ்ச்சி அளிக்கிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த வழக்கில் சிறையில் உள்ள மேலும் 6 பேரை விடுவிக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் முழுமையான வாதங்களை ஏற்றுத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், மாநில அரசின் உரிமையை நிலைநாட்ட எடுத்த முயற்சிகளுக்கு வெற்றி கிடைத்துள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments