இலங்கையில் பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு தொடர்ந்து நீடிப்பு

0 2568

இலங்கையில் கடுமையான பெட்ரோல் தட்டுப்பாடு நிலவுகிறது .

தலைநகர் கொழும்புவில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்தியா இதுவரை நெருக்கடியில் சிக்கிய இலங்கைக்கு 4 லட்சம் மெட்ரிக் டன்கள் மதிப்புடைய டீசலை 12 முறை கப்பல்களில் அனுப்பி வைத்துள்ளது.

ஆயினும் இன்னும் கடுமையான பெட்ரோலியப் பொருட்களின் தட்டுப்பாடு நீடிக்கிறது. எந்தப் பெட்ரோல் நிலையத்திலும் கையிருப்பு இல்லை என்ற பலகை காணப்படுவதாக ஓட்டுனர்கள் கூறுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments