நாயிடம் பால் குடித்த கன்றுக்குட்டி...கன்றை தழுவி அரவணைகும் நாய்...வைரல் வீடியோ!

0 3971

கர்நாடக மாநிலம் தும்கூர் அருகே வளர்ப்பு நாயிடம் கன்றுக்குட்டி பால் குடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

குந்துரு கிராமத்தை சேர்ந்த விவசாயி பசவராஜ், தனது வீட்டில் பெண் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார்.

அவரது வீட்டில் உள்ள பசுமாடு கடந்த 15 நாட்களுக்கு முன்பு கன்றை ஈன்றுள்ளது.

அந்த கன்றுக்குட்டி வளர்ப்பு நாயிடம் பால் குடித்த போது நாயும், அதை அரவணைத்து தழுவிய காட்சிகளை உள்ளூர் வாசிகள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments