திருச்சியில் மாவட்ட தொழில் அலுவலக மேலாளர் வீட்டில் சோதனை.. ரூ.6 லட்சம், 50 சவரன் நகைகள் பறிமுதல்.!

0 3617

திருச்சி மாவட்ட தொழில் மைய அலுவலக பொது மேலாளரின் வீட்டில் இருந்து 6 லட்சம் ரூபாய் பணம், 50 சவரன் நகை மற்றும் முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.

நேற்று திருச்சி மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் கணக்கில் வராத 3 லட்ச ரூபாய் சிக்கியது. இதையடுத்து உறையூரில் உள்ள பொது மேலாளர் ரவீந்திரனின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையிட்டனர். மேலும் அவருக்கு சொந்தமான இரு வங்கி லாக்கர்களை சோதனையிட திட்டிமிட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments